குடா நாட்டில் குடிநீர் பற்றாக்குறை ; பாலி ஆற்றிலிருந்து நீர் கொண்டுவர புதிய திட்டம்

யாழ்.குடாநாட்டில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு மன்னார்- பாலி ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் வடமாகாணசபையிலும் அதற்கு ஏகமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றது. வடமாகாணசபையின் 133 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போதே ஏகமனதான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்மொழிவை வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபைக்கு முன்மொழிந்தார். அதனை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சபை ஏகமனதாக ஒப்புதல் வழங்கி நிறைவேற்றியுள்ளது. இது குறித்து அவை தலைவர் … Continue reading குடா நாட்டில் குடிநீர் பற்றாக்குறை ; பாலி ஆற்றிலிருந்து நீர் கொண்டுவர புதிய திட்டம்